Monday, January 25, 2010

அன்றாடம் நம்முடைய அடிப்படை செயல்களின் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆ

அன்றாடம் நம்முடைய அடிப்படை செயல்களின் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.

1. தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314

2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322
பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:
غُفْرَانَكَ
ஃகுப்(எ)ரான(க்)க
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7
5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
ஆதாரம்: நஸயீ 5391, 5444
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1165
7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345
9. பாங்கு சப்தம் கேட்டால்
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611
பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு
பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614, 4719
10. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165
11. சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5376, 5378
12. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915
14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
15. பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.
பொருள் :
அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
16. பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
பொருள் :
எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392

17. தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் :
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்
எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224
18. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த
இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306

Sunday, January 24, 2010

Requirements to start a Matriculation School

Requirements to start a Matriculation School



To start a school in the next academic year application should be submitted to the authority by the end of December 31st of every year.



Land :


Three acres in rural area or one acre in the township.

But provision should also be made for play ground.

Five acres of land is ideal.


Building :


10 sq.feet is needed for a student. 40 students per class is viable.


Class Rooms 5 x 400 = 2000 sq. ft.


Principal Room with attached toilet 1 x 400 = 400 sq. ft.


Laboratory 1 x 1000 = 1000 sq.ft.


Library 1 x 800 = 800 sq.ft


Audio visual & Computer Room 1 x 600 = 600 sq.ft.


Office Room 1 x 400 = 400 sq.ft.


Games Room 1 x 300 = 300 sq.ft.


Staff Room 1 x 300 = 300 sq.ft.


Store Room 1 x 200 = 200 sq.ft.



Minimum Requirement Total = 6000 sq.ft.


Sanitation :


Separate toilets and urinals should be provided for staff and for students.


Details of Fixatures and Fittings :


Class and Library, Laboratory, Office rooms, teachers room etc should be provided.


Expenditure :


Building Approximately : 75 lakhs


Laboratory : 1 lakh


Library 1000 titles : 1.5 lakhs


Computers 5 Nos. : 2.0 lakhs


Furnitures : 4.0 lakhs


Games & Sports : 0.5 lakhs




Staff Expenditure Salary in Rs. Per Month




Principal 1 15,000


Subject Teachers 5 x 7000 35,000


Special Teachers 2 x 4000 8,000


Accountant 1 x 5000 5,000


Office Assistant 1 x 4000 4,000


Watchman 1 x 4000 4,000


Water, Electricity and Phone

Per month expenditure 10,000



TOTAL 81,000


If skilled and Technical staff appointed

salary for 2 x 8000 16,000


For giving vocational input

A separate workshed is necessary


Building Cost 12 lakhs


Equipments 3 lakhs


TOTAL 15 lakhs



Collection Expected : ( in Rs. )


Application Fee : 50.00


Admission Fee : 100.00


Average Tuition per year 300 x 10 months : 3000.00

Special fee per year : 2000.00


Laboratory Fee : 400.00


Computer Fee : 500.00


Calender & Dairy : 200.00



TOTAL Rs. 6,250.00




Approximate Collection in the first year Rs. 6,250 x 40 = Rs. 2,50,000


Running Expenditure per month Rs. 1,00,000


Annual 12 x 1,00,000 = Rs. 12,00,000




Other Expenditure to Government :


Application Fee Rs. 10,000


Initial Deposit ( Affiliation Fee ) Rs. 1,20,000


One month Salary ( Deposit in a Bank ) Rs. 80,000


Every year for upgradation of section we have to remit 20 thousand rupees to Government.

Saturday, January 23, 2010

கமுதி காலவிருத்தி பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா

கமுதி காலவிருத்தி பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா
கமுதி,​​ ஜன.​ 22:​ ​ கமுதியில் பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத்தார் நிóர்வாகத்தில் உள்ள கலா விருத்தி துவக்கப் பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா,​​ விழா நினைவு புதிய கட்டடத் திறப்பு விழா,​​ கலாவிருத்தி மேனிலைப்பள்ளி துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை ​(ஜனவரி 24) நடைபெறுகிறது.
​ ​ ​ ​ ​ ​ துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக் குழு உறுப்பினர் எச்.​ அப்பாஸ் தலைமை வகிக்கிறார்.​ சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச் சபை நிர்வாகிகள்
கமுதி ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
​ ​ ​ ​ ​ பள்ளி தாளாளர் கே.பி.எம்.​ முகம்மது அலி ஜின்னா வரவேற்கிறார்.​ ​
​ ​ ​ ​ மாலை 4.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு கமுதி-சென்னை முஸ்லிம் பொது நலச் சபை தலைவர்,​​ வழக்கறிஞர் எஸ்.ஏ.அக்பர் தலைமை வகிக்கிறார்.
​ ​ ​ ​ ​ விழாவில் ரயில்வே இணை அமைச்சர் இ.​ அகம்மது,​​ எம்.பி.கள் ஜே.கே.​ ரித்தீஷ்,​​ இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்,​​ கே.​ முருகவேல் எம்.எல்.ஏ,​​ இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசீய பொதுச் செயலர் கே.எம்.​ காதர் முகைதீன்,​​ தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் டாக்டர் அப்துல் ரகுமான்,​​ இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலர் எம்.எம்.​ இதயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

Wednesday, January 20, 2010

ஜனாஸா தொழகை முறை

ஜனாஸா தொழகை முறை

மய்யித்துகுப் பாவமன்னிப்பு கிடைப்பதற்க்காக தொழப்படும் தொழகையாகும். ஜனாஸாத் தொழகை ஆண்களுக்கு பர்லு கிபாயாவாகும். அது சமயம் தொழாது இருந்தால் குற்றத்திற்குரியவர்களாவார்கள்.

நிய்யத்
உஸல்லி லில்லாஹி தாஇயல்லில் மய்யிதி இக் ததய்து பிஹாதல் மாமி அல்லாஹு அக்பர். (இந்த மய்யதுக்கு துஆ செய்தவனாக ஜனாஸாத் தொழகையை இந்த இமாமை பின் தொடர்ந்து அல்லாஹுக்காகத் தொழகிறேன் அல்லாஹு அக்பர்.

முதலாவது தக்பீரில்
தஹ்ரிமா கூறி கைகளைக் கட்டிக்கொண்டு " சுப்ஹான கல்லாஹும்ம வபிஹம்திகி வ-தபாரகஸ்முக வ-தஆலா ஜத்துக்க. வ-லாயிலாஹ கைருக".

2வது தக்பீருக்கு பின்
(அல்லாஹு அக்பர் என்று நாவால் மட்டும் கூறவேண்டும். கைகளை உயர்த்தக் கூடாது. தலையையும் மேலே உயர்த்தக்கூடது.)

கீழ்கானும் தாரூதே இப்ராஹிமை ஒத வேண்டும்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸ்ல்லைத்த அலா இப்ராஹிம வஅலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்.

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி ஹம்மதின் கமா பரக்கத்த அலா இப்ராஹிம வஅலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்.

3வது தக்பீருக்கு பின்
அல்லாஹும்ம மாஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷா ஹிதினா காஇபினா வஸகீரினா வகபீரினா வதகரினா, அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா பஅஹ்யிஹி அலல் இஸ்லாம் வமன் தவப்பய்த ஹீமின்னா பதவப்பஹு அலல் ஈமான்.

ஜனாஸா ஆண் குழந்தையாக இருந்தால் கீழ்கானும் துவாவை ஒதவேண்டும்.
அல்லாஹும் மஜ்அல்ஹுலனா ஃபரத(ன்) வ் வஜ்அல் ஹுலனா ஜ்ர(ன்) வதுக்ர(ன்) வஜ்அல்ஹு லனா ஷாபிஅ(ன்)வ் வமுஷப்பஅன்.

ஜனாஸா பெண் குழந்தையாக இருந்தால் கீழ்கானும் துவாவை ஒதவேண்டும்.
அல்லாஹும் மஜ்அல்ஹா லனா ஃபரத(ன்)வ் வமுஷ்ப்பஅதன்.

4வது தக்பீருக்குப்பின் கீழ்க்கானும் து ஆவை ஒதவேண்டும்.
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனத(ன்)வ் வபில் ஆகிரதி ஸனத(ன்)வ் வகினா அதாபன்னார்.

இவ்வாறு 4 தக்பீர்கள் கூறி முடித்து ஸலாம் கொடுக்க வேண்டும்.மூமீன்களின் அடக்கஸ்த்தலத்துக்கு உள்ளே சென்றதும் கப்ராலிகளுக்கு சலாம் சொல்லுங்கள். அஸ்ஸலாமு அலைக்க யாஅஹ்லல் குபூர் என்று.
மூமின்களின் அடக்கஸ்த்தலத்தில் அமைதியுடன் நின்று கொண்டு ஆயத்து குர்ஷி ஒதவேண்டும். அல்லாஹு லாஇல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் லாதஃகுதுஹூஸினதுவ் வலா நவ்ம் லஹு மாபிஸ் ஸமாவாத்தி வமாபில் அர்ள், மன்தல்லதீ யஷ்பஉ இன்தஹு இல்லாபி இத்னிஹு, யஃலமு மாபய்ன அய்தீஹீம் வமா கல்பஹும் வலாயுஹுதூன பிஷ்ய்யின் மின் இல்மிஹீ இல்லாபிமா ஷாஅவஸிஅ குர்ஸிய்யு ஹுஸ்ஸமாவாத்தி வல்அர்ள, வலாயஊ துஹுஹிப்ளுஹுமா வஹுவல் அலிய்யுல் அளீம்.

Tuesday, January 12, 2010

Scholarship

GOVERNMENT
Government of India: http://minorityaffa irs.gov.in/ newsite/schemes/ schemes.asp
Andhra Pradesh: http://apsmfc. com/
Bihar: http://minoritywelf are.bih.nic. in/Scholarships. htm
Chandigarh: http://www.chdeduca tion.gov. in/Scholarship% 20Schemes. pdf
Delhi: http://www.scstwelf are..delhigovt. nic.in/
Goa: http://www.goasocia lwelfare. com/postmatrix. htm
Gujarat: http://sje.gujarat. gov.in/english/ content.asp? cid=133
http://sje.gujarat. gov.in/english/ dc/centrally_ sponsored_ schemes_eng. htm
Himachal Pradesh: http://www.himachal .nic.in/welfare/
Kerala: http://www.collegia teedu.kerala. gov.in/
Madhya Pradesh: http://www.mp. gov.in/bcwelfare /
Orissa: http://www.orissa. gov.in/stsc/ Minority_ scholarship/ postmatric_ scholarshi....
Pondicherry: http://socwelfare. pondicherry. gov.in/postmatri cscholarships. htm
Rajasthan: http://sje.rajastha n.gov.in/ MinoScho/ MinoScho. htm
Uttar Pradesh: http://minoritywelf are.up.nic. .in/
West Bengal: http://www.wbmdfc. org/
ORGANIZATIONS
Aamir Mustafa Kidwai Trust
Contact Person: Mrs Aziza Kidwai
B-28, West End Colony, New Delhi - 110021; Tel. 011-24670009, Mob: 09868679107
Scheme: Financial assistance for pursuing higher studies to needy and meritorious persons belonging to educationally backward minorities.
Abdul Qayum Fellowship at Portland State University, USA
Provides for a student from Aligarh Muslim University or Shibli National College in India to apply for support to pursue any graduate degree offered with the College of Liberal Arts and Sciences, with preference to be given to students seeking a degree in Economics and with demonstrated financial need. The College is providing a matching tuition waiver.
http://www.. gsr.pdx.edu/ ogs_funding_ scholarships. html
Aga Khan Foundation (UK)
Aga Khan Foundation, Sarojini House, 6 Bhagwan Das Road, New Delhi 110001
Scheme: University study in the UK for grad and post grad programmes
http://www.akdn. org/akfisp/ HTML/index. html
Agha Khan Program for Islamic Architecture
for study of architecture at MIT and Harvard
Scheme: Three scholarships awarded every year for research & investigation in Architecture of the Muslim world.
http://web.mit. edu/akpia/ www/
Al-Ameen Charitable fund Trust Super tannery (I) Ltd.
Jajmau Road, Jajmau, Kanpur - 208 010 (U.P.)
Scheme: Post Metric Scholarship for higher education
Al-Ameen Scholarships
UG-12, Essel House, 10-Asaf Ali road, New Delhi 110002 OR
76A/1; Okhla Main Bazar, Jamia Nagar, New Delhi - 110025; Tel: 26845691, Fax: 26839968
Scheme: Scholarship for students securing more than 50% marks in IXth and Xth standard. Girls studying from Vth standard may also be considered.
Aligarh Alumnis Scholarships
Application Forms can be downloaded from the Federation's Website (http://www.aligs. org).
1. AMU Alumni Association, Australia (open to all, about 30 Scholarships)
2. AMU Alumni Association, California (open to all, about 150 Scholarships)
3. The Aligarh Alumni Association Washington DC
i) 14 Scholarships specific for students from ASSAM (Endowed by Mr. Zouqul Choudhary)
ii) 07 Sabah Memorial Scholarships (Specific for Law Students. Endowed by Mrs. Akhtar Quraishi & Dr. Sayeed Quraishi)
iii) 86 Scholarships (open to all) Endowed by different individuals.
iv) 03 Scholarships (open to all) Endowed by Mr. S. A. Raza.
4. Sultan Jahan Begum Scholarship (Oman, open to all, about 60 Scholarships)
5. Dr. S. M. Raza & Others Scholarships (Muscat, open to all)
6. Dr. E. R. Ansari Scholarships (Abu Dhabi, open to all about 8 Scholarships)
6. Begum Khalida Naheed & MSUS' Scholarship (open to all)
7. Aligarh Alumni Association of New England: http://www.aaane. us/
Provides scholarship to AMU graduates applying for admissions to US colleges for post-graduation.
All India Talent Identification And Promotion Trust
#7, SRK Garden, Jayanagar (E), Bangalore-41 Tel. 080-56969672, 6646861
Email: admin@aitipt. org; aitipt@yahoo. co.in
AMM Arunachalam- Lakshmi Achi Scholarship
AMM Foundation, Parry House, Third Floor, 43 Moore Street, Chennai 600001.
Asma Foundation (Regd)
Hospital Road
Distt. Madhubani, Bihar 847211
Basic Research, Education And Development (BREAD)
Invites applications for financial aid from the students who had excelled in public exams, but could not afford to study further.
During the year 2004-05, BREAD will offer scholarships in science and technology : Engineering, Computer Science, Medicine, Veterinary Science, Agriculture, Pharmacy, Polytechnics, Mathematics and Sciences.
BREAD and North South Foundation (NSF) have awarded over 2,000 Scholarships over the years.
The eligibility criteria include : a family income of less than Rs,38,000
(Rs.26,000 in rural areas) ; top five per cent ranks in Common Entrance Tests (CET) of 85 per cent marks in intermediate or equivalent examination with relaxation of five per cent to rural and girl students in ranks/percentages ; rank of first attempt preferred; coming from Government or Government aided schools only; first year students in the course of study chosen; students eligible for other scholarships will not normally be eligible for BREAD scholarships. Shortlised candidates will be interviewed before the final selection.
The application form for Andhra Pradesh could be had from Ch. Hanumantha Rao, 204 Megha Apts, 2-1-253 Nallakunta, Hydreabad - 500 044 by sending a self-addressed, stamped envelope with rank card of CET or mark sheet of intermediate or equivalent examination this year. The deadline for filing of applications is July 31.
Sri M. Siva Ram Prasad, BREAD,401, Diamond House Adjacent to Amrutha Hills Punjagutta, Hyderabad-500 082
Bharat Seva Trust
12 A, Connaught Place New Delhi-110001;
Tel. 23323917
Central Wakf Council
14/173, Jam Nagar House, Shahjahan Road, New Delhi-110011;
Tel. 23384465; Fax. 23070881;
Email: central_wakf_ council@vsnl. net
Web: http://www.wbmdfc. org/wakf/ index.html
Criteria: Father's Annual income not more than Rs 75000.00 per annum.
Scheme: Scholarship to students of B.E., M.B.B.S, B..D.S, B.Sc., A.M.D.Sc (Alig), M.B.A., M.Sc., L.L.B., Scholarship Rs 6000.00 per annum
The Children Foundation
Students studying from the V to the XII standard
Post Box No -5007, Chennai - 600090 Tamil Nadu
info@childrenfounda tion.net
Activities mainly in the state of Kerala
Provide scholarship for academically excellent student who lack the financial freedom in choosing and building their career
http://www.children foundation. net/apply. html
Crescent Educational Foundation
B.61 C K Road, Chanpatana, Bangalore Dist.Karnataka, email : crescent@asia. com ; Tel ++91-80-7251143 / 54443; Mobile ++91-9844143530; PRO: Mr. Syed Ajmal
Criteria : Students from Muslim community (irrespective of any school of thought) but he/she must be from Chanpatana city only
Scheme: Scholarship to students of professional courses.
Dawodbhoy Fazalbhoy Muslim Educational Trust
42, Ibrahim Md. Merchant Road, Dhadah Khadak, Mumbai 400 029, E-mail: assurfam@vsnl. com
Danish Education Trust(R)
To Karnataka students studying in the following courses in Karnataka:
Law, Journalism, Economics
or Students appearing for II year PUC and Karnataka CET 2008, seeking admission to 1st year BE & MBBS courses.
Danish Educational Trust
No. 85, Sheriff House, Richmond Road, Next to Karnataka State
Hajj Committee Office, Bangalore - 560025.
Phone: 080 – 41121281.
Email: danishtrust@ gmail.com
info@danishtrust. co.in
www.danishtrust. co.in
Dawodbhoy Fazalbhoy Muslim Educational Trust
42, Ibrahim Md. Merchant Road, Dhadah Khadak, Mumbai 400 029,
E-mail: assurfam@vsnl. com
Delhi Wakf Board
Near Bachchon Ka Ghar, Daryaganj, Delhi 110006
Dr. Zakir Hussain Memorial Trust
4, Gul Mohar Avenue, Jamia Nagar, New Delhi-110025
Foundation for Academic Excellence and Access (FAEA)
B-41, Qutab Institutional Area, New Mehrauli Road, New Delhi - 110 016, Phone: 2696 4290, 2696 5211 Fax: 2696 4580, E-mail: inquiry@faeaindia. org
Criteria: Undergraduate studies in Arts / Commerce / Science / Medical / Engineering and other technical and professional discipline at any University / Institution / College of students choice anywhere in India.
Eligibility: 1. Indian Nationals. 2. Students who are currently in Class XII or have passed Class XII from a recognised board in India. Those in the 1st year of the undergraduate course (any discipline) are also eligible to apply.
Scope: Tuition fee, maintenance allowance or hostel/mess charges and other allowances to cover travel, clothing and books. Scholarships are tenable up to a maximum of five years. All grants are renewed annually based on Scholars good academic performance.
How to apply: Use form available at http://www.faeaindi a.org.
Education Support: portal of scholarship by HRD ministry.
Foundation for Social Care
Director, Scholarship programme: Ziaur-Rahman Siddiqui
185/A Johari Farm, Jamia Nagar, New Delhi 110 025. Tel.: (011) 26317311; fsc_admin@rediffmai l.com
fscscholarship@ yahoo.co. in; www.fscwecare. org ;
THIS LIST IS SPONSORED BY TWOCIRCLES.NET
GBK Charitable Trust
Scheme: Poor students studying MBBS, BDS, Pharmacy, BE, B. Tech, LLB, BCA, MCA, MBA, MA, M. Com, B. Ed, M. Ed, Ph. D (for research material), nursing, polytechnic, graduation, inter, TTC., ITI., Distance education, post graduation.
Eligibility: In the previous subjects must have at least 60% marks.
One person is eligible from family.
However for orphans two members can be apply.
The monthly income should not exceed by Rs. 4000.
Address: Giyasuddin babukhan, Chairman and Managing Trustee, GBK Charitable Trust, Begum pet, Hyderabad.
H. E. H. The Nizam Charitable Trust
Haveli Manjli Begum, Shah Ali Banda,Hyderabad- 2
Hamdard Educational Society
(For Science At Secondary Level)
Talimabad, Sangam Vihar New Delhi 110062; Tel: (011) 6085063 - 6085064 Email: inquiry@jamiahamdar d.edu
Hashmi Human Resources Development Society
Qazi Zada, Amroha - 244221 (U.P.) Tel: 05922-262417; Fax: 05922-250207
Email: info@hashmi. com; info@hashmitrust. com; Web: http://www.hashmitr ust.com
Criteria / Condition: Economically weak & brilliant in studies
Scheme: Yearly
The award covers: Partial Academic expenses
Trust's President: Sakhira Begum
Contact Person: Hakeem Sirajuddin Hashmi
Human Welfare Trust
Dawat Nagar, Jamia Nagar, New Delhi 110025
Human Welfare Trust
195, A. F. Enclave, Jamia Nagar, Okhla, New Delhi- 110025
Phone: 6822199, email: sidheeqhassn@ gmail.com
A limited number of loan scholarships are available for the poor and meritorious students pursuing higher studies for the under mentioned courses in Indian Universities:
1. MSW(Master of Social Work)
2. MA Sociology
3. MA Psychology
4. MA Economics
5. MCJ/MA/PG Diploma in Journalism and Mass Communication
6. LLM (Master in Law)
7. MA Public Administration
8. MA Rural Development
9. MA Education Management
10. MBA/MA Financial Management
11. MBA Rural Management
12. MBA/MA Hospital Administration
13. MA Human Rights
14. MA Peace and Conflict Resolution
15. MBA/MA Human Resource Management
16. MA/PG Diploma in Disaster Management
17. MBA/MA/PG Diploma in NGO Management
18. PG Diploma in Guidance and Counseling
19. PG Diploma in Rural Development
20. Diploma in Film Technology
21. PG Diploma in Development Communication
For details Contact:
Secretary, Human Welfare Trust
D-307, A. F. Enclave
Jamia Nagar, Okhla, New Delhi-110 025
Email: sidheeqhassan@ gmail.com
Institute of Objective Studies
P.O. Box No.9725, 162-Joga Bai Extension, Jamia Nagar, New Delhi-110025, INDIA; Phone: 011-26981187, 26987467, 26989253, Fax: 91-11-26981104, manzoor@ndf. vsnl.net. in, http://www.iosworld .org/schol. .htm
Students of jurisprudence and law
Scholarship in Social Sciences and Humanities (SSS)
Scholarship for Language Promotion (SLP)
Scholarship for Madrasa Students Opting Social Sciences and Humanities (SMS)
Schedule: The announcement for scholarship programme is generally made during the month of July and interviews of short listed candidates are conducted in November every year.
Islamic Development Bank [Jeddah, Saudi Arabia]
Daily Star, 103, St John's Church Road, Bangalore - 560005
Criteria: Merit-cum-means
Scheme: Islamic Development Bank grants scholarship for poor Muslim students of India seeking admission in degree courses of Medicine, Engineering (all branches), Agriculture, Fisheries, Forestry, food Tech. Business Administration and Accountancy, interest Free Loan Scholarship refundable in easy installments when employment starts.
For 3 yeears PhD in Science & Technology in IDB member countries. Contact:
Muslim Education Trust
E-3, Abul Fazal Enclave
Jamia Nagar, New Delhi-110 025
email: metdelhi@rediffmail .com
http://www.isdb. org
THIS LIST IS SPONSORED BY TWOCIRCLES.NET
Jamiat-Ulama- e-Hind
1, Bahadur Shah Zafar Marg, New Delhi-110002; Ph. 23311455, 3317729
Criteria: Needy and meritorious students
Scheme: Mujahid Millat Educational Scholarship to meritorious students seeking admission to Engineering (civil, Elec., Electronics, Computer), M.C.A, Chartered Accountant.
Karnataka State Minorities Commission: for Karanataka residents
Scholarships given to students studying Technical or Professional courses at Undergraduate (BE, B.Tech, B.Arch, BTech (Agri), BSc (Agri), BVSc&AH, MBBS, BDS, BUMS, BAMS, BHMS, BNYS,) / Post graduate (ME, MTech, MD, MS, MDS, MCA, MBA, MSc (Agri), MVSc&AH ) in an recognized institution.
http://www.karmin. in/applicationfo rmdownload. html
Maulana Azad Education Foundation
Social Justice Service Centre,
Mahila Imdad Committee,
Opposite New Delhi Railway Reservation Centre,
Chelmsford Road, New Delhi - 110055;
Phone/Fax: 011-23583788, 23583789
Application for Maulana Azad National Scholarship for Girls can be submitted in between 1st July to 30th September every year.
MESCO
Educational Aid for the students above & below S.S..C.: It is a one time aid given to financially backward students based on their need.
High Cost Education Loan Scholarship (HCELS): HCELS provides interest free loan scholarships to eligible, financially deserving and meritorious students, who intend to take admission in the first year of the professional full time course or are already pursuing their studies in professional full time course
Admn.Office: 4, Sayeed House, 1st floor, 63/65, V.. S. Marg, Mahim, Mumbai - 400 016; Tel 91 - 22 - 2445 5365 / 2444 4339 / 2444 8637; Fax 91 - 22 - 2444 0857; Email mescotrust@mescotru st.org
M.P. Backward and Minorities Welfare Department
http://www.mp. gov.in/bcwelfare /forms.htm
Muslim Association for the Advancement of Science, The
Darul Fikr 44, Ahmad Nagar , Dodhpur Aligharh-202002;
Tel 0571 2701209
Muslim Educational Trust
E-3 Abul Fazl Enclave, Jamia Nagar, Okhla, New Delhi -110025
Criteria: Only students of U.P. , M.P., Rajasthan, Delhi, Punjab, Haryana, Bihar, Orissa, Assam, West Bengal and Western States
Scheme: Loan Scholarship for the professional courses in Medicine, Engineering, Business, Management, M.C.A., B.C.A. Chartered Accountancy and Cost Accountancy, Repayment of the loan shall be due and will commence after the students has completed his education and settled or after the expire of one year of completion of education/course, whichever is earlier.
Scholarship for Medical & Engineering courses, and PhD studies.
http://www.metdelhi .org/
Muslim Hands
148-164 Gregory Boulevard, Nottingham NG7 5JE; United Kingdom; www.muslimhands. org; contact@muslimhands .org
Applications from overseas Muslim students to study in the UK are occasionally considered by the Trust. Please note that the Trust does not have a particular focus on this area of grant-making. Applications in writing to S Bashir at the address
Muslim India Education and Cultural Trust, The
Ehsan House Road 6B, Rajendar Nagar, Patna-800016 OR Mr Syed Shahabuddin, IPS (Retd) Ex MP (Trustee) D-250 Abul Fazl Enclave, Jamia Nagar, New Delhi - 110025; Tel: 26326780, Fax: 16327346; Email: muslim@del3. vsnl.net. in
Criteria : Means-cum-Merit
Scheme: Islamic Association of North America Offers means cum Merit Scholarship to Muslim students. Grant-in-aid for higher and professional courses, coaching for civil Services and admission to Medical/Engineering Colleges.
Muslim World League Secretariat General Education Affair
No. 40, P. O. Box 537, Makkah- Al-Mukarramah, KSA Tel: 5422733 Fax: 5436619/5444787
Criteria: Recommendation from either a person or an organization trusted by Rabita. Non-receipt of scholarship from any other institution
Scheme: Scholarship for B.Sc. Programme in Arabic or Islamic Course holding a general Secondary School Certificate or it's equivalent
National Minorities Development & Finance Corporation
1, Taimoor Nagar, Opp D996, New Friends Colony, New Delhi 110065; Tel: 011-26326051/ 57/58/59; Fax: 011-26325651; Website: nmdfc.org
Nakadar Foundation
Pir Bordi Chakla KADI 382715 Distt Mehsana, North Gujarat
Scheme: Every year Gold Medal is awarded to Muslim students of High School and Intermediate of each state who secure more than 75% marks. (Three top students from each state and the country.)
THIS LIST IS SPONSORED BY TWOCIRCLES.NET
National Minorities Development & Finance Corporation
1, Taimoor Nagar, Opp D996, New Friends Colony, New Delhi 110065;
Tel: 011-26326051/ 57/58/59;
Fax: 011-26325651;
H. E. H. The Nizam Charitable Trust
Haveli Manjli Begum, Shah Ali Banda,
Hyderabad-500002
North South Foundation
Applications can be obtained by writing to:
Mr. S.Ramanathan,
#17, North St, Kalai Nagar
Madurai - 625014
Ph: 0452-2640678
E-Mail: ramrajam2002@ yahoo.com
Scholarships are given by "NORTH SOUTH FOUNDATION" of USA, based on exam grades and family situation. The annual family income should be less than Rs 38000 in urban areas and Rs 26000 in rural areas. The scholarship amount mostly covers 100% of tuition fees and ranges from Rs 5000 to Rs 10000 per year.
If called for an interview, 50% of the travel cost will be reimbursed.
The North South Foundation provides scholarships to needy children who display academic excellence in India. The Foundation has distributed more than 2,000 scholarships to students who need financial support to pursue their quest for knowledge in engineering, medicine, polytechnic, science and other fields. The scholarship is an annual award and not a one-time payment.. The student is eligible for the scholarship until graduation as long as the high academic standards are maintained.
Main office in India:
Mr Ch Hanumantha Rao,
204 Megha Apts, 2-1-253
Nallakunta, Hyderabad , AP 500 044
Phone: 40-2763-1963 (R)
chrao04@sify. com
Regional offices in the following cities: Ahmedabad, Bangalore, Bhavnagar, Bhubaneshwar, Chennai, Hyderabad, Jamshedpur, Jodhpur, Kanpur, Katihar, Kochi, Kolkata, Madurai, Mau, North East States (Assam), Pune, Trivandrum.. Click here for individual centers contact addresses.
R D Sethna Scholarship Fund
29, H Somani Marg, Fort
Mumbai - 400001
Prerana(supported by Infosys foundation)
Bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2009) and scored more than 80%.
The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.
580, shubhakar, 44th cross,1st main Road,Jayanagar 7th block
Bangalore-mob no- 9900906338(saraswat i)
Mr.Shivkumar( 9986630301) - Hanumanth Nagar office
Ms.Bindu (9964534667) -Yeshwantpur office
Punjab Wakf Board
50, Sardar Patel Marg, AMBALA
(Only For Students Of Punjab, Haryana, Himachal Pradesh, Chandigarh)
Rabitah Al-Alami Al-Islami
P.O. Box No. 537, Mekkah, Saudi Arabia
Tel: (966-2) 5422733 Fax: (966-2) 5446700
S H A Ziauddin Trust
P O Box 777 Guildford GU2 7GW, UK
Applications from anyone studying, or wishing to study, on courses in science, agriculture or environmental protection, and willing to use their skills for the benefit of the peoples of the Indian sub-continent (I.e. India, Pakistan, Bangladesh and Sri Lanka) will be considered at all times of the year. Successful applicants will generally be sent an award of about £500. Please note that this Trust receives far more applications than it is able to support. Applicants should write for an application form to the contact, giving brief details about themselves, their course and their future plans. If appropriate, an application form and explanatory letter will be sent to them in response to which they can give further details. Contact: R B Viccajee, Secretary
Mr. M R Sherwani
12-A Connaught place New Deihi 110001
Criteria: On the basis of information furnished by the school/college (Only First Divisioners are expected to get the cash prize/award)
Scheme: Sherwani Award to outstanding students who have passed out High School/ Intermediate Examination of any board.
Students Islamic Trust (SIT)
Islamic Development Bank [Jeddah, Saudi Arabia] (IDB)
E-3 Abul Fazl Enclave, Jamia Nagar, New Delhi 110 025;
Tel. 2692 7004; Fax: 2328 2834;
E-mail: sitdelhi@rediffmail .com;
Website: http://www.sit- india.org
The Student Islamic Trust:
Scholarship for IIT JEE preparation for financially weak .
The whole Programme is divided into four phases; Each phase is followed by one week of preparatory leave for Phase Test. Any of the Phase Test may be considered as "Reshuffling Test", i.e. student's batch can be changed as per his/her performance in these tests to maintain the homogeneous level of competence among students. In this regard decision of concerned authorities will be final and binding.
The total fees of this course will be 55,000/- which will be paid by the Student Islamic Trust to the deserving candidates.
http://www.sit- india.org .
Mohd Saifullah Rizwan
Executive Secretary
011-26941028, 999063012
Ta'awun Trust
162, Jogabai Ext., Jamia Nagar, Okhla, New Delhi - 110025
Talent Promotion Taawun Trust
3, Palmgrove Road, Victoria Layout, Bangalore-56004
(Only For Students Of Karnataka)
Tamil Nadu Post Matric Scholarship to Minority Students Pursuing XI std. to Ph.D. Level
Commissioner of Minorities Welfare and Managing Director,
Tamil Nadu Minorities Economic
Development Corporation Ltd.,
Chennai - 600 002
U.P. Minorities Financial and Development Corporation Ltd.
746, 7th Floor, Jawahar Bhawan, Lucknow 226001 Or District Minorities Welfare
Officer of the concerned, District
Scheme: Interest Free Loan for talented and needy students of minorities seeking admission to Medical, Technical and Professional courses such as Management, Tourism etc.
UNIFIED COUNCIL
# 16-11-17/B/2/ 2, Saleem Nagar, Malakpet, Hyderabad - 500 036.
Phones : 040-24545862, 24557708, 55106095, Fax: 24542215
NATIONAL LEVEL SCIENCE TALENT SEARCH EXAMINATION - 2005
(For students of Classes III,IV,V,VI, VII,VIII, IX,X,XI&XII(CBSE / ICSE/ all
State Board Syllabi) Unified Council is a well known scientific organisation managed by a team of professional. The main purpose of conducting the NSTSE - 2005 is to give STRONG FOUNDATION to the younger generation. In search of excellence, they offer fabulous 12 Personal Computers, 36 Gold Medals, 24 Scholarships, 84 Cash Prizes, 1884 Britannica Encyclopedia CD's, 175 BMA books & Consolation prizes A total of 1884 prizes for top rankers in this examination.
We also conduct NSSE in Indonesia, Tanzania, UAE,Saudi Arabia, Kuwait,Oman
& Yemen Student's Performance Report (SPR): We introduced this unique analysis report, first of its kind, which provides real feedback on learning. Question wise and Skill wise analysis will be provided.
For 10+1 & 10+2 students : This is an excellent similation test for students, who are preparing for IIT/AIEEE/All Engineering Entrance exams & AIIMS / JIPMER/AFMC/ All Medical Entrance exams.
TEST CENTRES: Spread across the Nation over 200 centres. Exam fee : Rs.100/-
* For a free prospectus and application form send us a self addressed envelop (stamped Rs.5)
United Mass Media Association
161-F Joga Bai Extn. Jamia Nagar, New Delhi 110025
Criteria: Needy and meritorious students
Scheme: Few Scholarships of Rs 1000.00 per month to students of Journalism and Mass Communication
Waqf Women Foundation
No. 530, 5th Floor, M.S. Building, Vidhan Vidhi, Bangalore, Karnataka
Scheme: Scholarships for female Muslim students for medical courses (MBBS, BUMS), dental engineering and Ded (TCH).
West Bengal Minorities Development & Finance Corporation
POST MATRIC SCHOLARSHIP : WBMDFC has been notified as the implementing agency of the "Post Matric Scholership Scheme" by the Govt. of West Bengal. Application format and other scheme details can be downloaded from this link. Application duly filled in alongwith requisite documents should be submitted to:
the Managing Director,
West Bengal Minorities Dev. & Fin. Corporation,
Bhabani Bhavan (2nd Floor,W), Alipore, Kolkata-700 027
http://www.wbmdfc. org/
World Assembly Of Muslim Youth (WAMY)
P. O. Box No. 10845, Riyadh, Saudi Arabia
Tel: (966-1) 4641663/4641669 Fax: (966-1) 464171/4641676
Rameshwardasji Birla Smarak Kosh
Scholarships for postgraduate studies in medical or related fields from
Rameshwardasji Birla Smarak Kosh, Medical Research Centre, Hospital Avenue,
Mumbai-400020.
COACHING FOR MUSLIM STUDENTS:
#It is not necessary that the following organizations/ institutes offer coaching only to Muslim students.
In alphabetical order:
Alif Academy: Career guidance and counseling at the beginning of academic year. No coaching courses or regular classes.
Contact Person: (Haji) Husain Ali Dharamsi
Address: 53/ 3, Kantharia Mahal, LBS Marg, Kamani, Kurla (West), Mumbai 400070
Mob. (0) 989 210 8249; Email: husainali_dharamsi@ yahoo.co. in
Coaching and Guidance Centre, AMU
Aligarh Muslim University, Aligarh
Scheme:
Group A
1. Civil Services
2. P.C.S (U.P., M.P., Rajasthan)
3. Indian Engineering. Services
4. Indian Economic/Statistica l Services
5. Indian Forest Services
6. Judicial Services Examination
7. Coaching for language improvement
Group B
1. SSC, Combined Graduate Level Examination,
2. Asstt. Commandants Central Police Organisation
3. Probationary Officer
4. Bank, L.I.C, G.I.C, Excise & Income Tax
5. Railways, U.P.S.C.(SCRAS)
6. Asstt. Grade- Asstt Grade Administrative Officers
7. NDA, Sub Inspector, Prelim Exam, C.D.S, S.I.S..
8. Combined Entrance Test ( M.B.A., M.l.B.M, M.F.C., M.T.A., M.S.W.)
Group C
1. B-Tech
2 . Pre- Medical Test Note:
Note:
1. Coaching Programme will be of three months.
2. Stipends available for selected students
3. Selection on merit plus personality test.
4. Application invited on prescribed form.
Crescent career Guidance and Coaching Centre
Seethakathi, Vandalur, Chennai - 600048
Phone: 044-22751155
Scheme: Free coaching and lodging for weaker sections, Particularly Muslims for IAS exam. Separate hostel for boys and girls.
Crescent Educational Foundation
B.61 C K Road, Chanpatana, Bangalore Dist.Karnataka, email : crescent@asia. com ; Tel ++91-80-7251143 / 54443; Mobile ++91-9844143530; PRO: Mr. Syed Ajmal
Criteria : Students from Muslim community (irrespective of any school of thought) but he/she must be from Chanpatana city only
Scheme: Coaching for Xth grade, guidance for professional courses.
Education and Career Guidance Center (ECGC)
Panoor, Pallana P.O. Alappuzha District
Kerala State PIN 690515
Chief Coordinator Mr. Abdul Khader (Basheer)
Tel. 0477-229-7614 (Home)
Organize career guidance programs for students starting from high school
level. A small library. CIGI (Career Information Guidance India) will help ECGC in this program by sending their resource persons for handling these sessions.
Hamdard Study Circle
Talimabad, Sangam Vihar, New Delhi 110062
Scheme: Coaching for Minorities Selection on the basis of examination and interview
India Islamic Cultural Centre
Started in 2008, the aim of this coaching programme is to provide all the facilities during the coaching period to the financially weak deserving candidates of minority community.
87 - 88, Lodhi Estate
New Delhi - 110 003 India
Ph: +91 11 43535353 - 57
Fax: +91 11 43535358
email: info@iiccentre. org
http://www.. iiccentre. org/civil_ service_choachin g.htm
Larkspur House of Learning
(Peronalised Coaching Centre)
3/4, Berlie Street Cross, Langford town, Bangalore
Tel. 080-22727183, 9880711736
Momin' Students Welfare Trust
MSW Career Guidance & Information Center, # 157 / A, 4th Cross, Behind Naseem PolyClinic, Ilyasnagar, J.P. Nagar Post, Bangalore - 78; Email: msw_trust@yahoo. com, Mobile: 9845567687
Scheme: Conducts a series of free programs offering essential career guidance & in depth information on career for students in selecting their career. Workshops on career opportunities after SSLC / PUC & Counselling individual students. Guidance for students appearing for CET (Karnataka).
Noor Jahan Foundation, Hyderabad
Scheme: Coaching to minority students for the I.A.S., I.P.S., Group-1, Banks and Railways Examinations with free boarding and lodging to the poorest deserving students.
Periyar I.A.S. & I.P.S. Coaching Centre
Periyar Thidal Vepery, Chennai 600007
Scheme: Free coaching for minorities and socially and educationally backward classes
Upward Bound Program Coaching Centres
www.imef-ub. org imefna@yahoo. com
Centres: Patna (Bihar), Muzaffarpur (Bihar), Bharuch (Gajarat), Okhla (Delhi), Aligarh (U.P.)
Patna Muslim School UB Center (Patna, Bihar)
Dr. S.M. Nezami (Director of Program)
Tel: 0-612-2671104
pmsit_india@ satyam.net. in
Ayub Urdu Girls High UB School Center (Patna, Bihar)
Mrs.Rehana Ibrahim (Principal) Murshida Bano (Incharge UBP)
Tel: 0-612-2672804
aughs2003@yahoo. co.in
Abdus Samad Girls School Center (Patna, Bihar)
Mr. Barkat Ali Khan & Mrs Rehana Khatoon (Incharge UBP)
h_a_samad@yahoo. co.in
Al-Hira School UB Center (Patna, Bihar)
Mohammed Anwar (Inchage UBP)
Tel: 0-612-2660644 (S) 0-612-2691898 ; 91-612-3091669 (F) 91-612-3115834 (M)
alhira@sify. com
Muzaffarpur UB Center (Patna, Bihar)
Dr. Syed Nizamuddin (Director of Program) Janab Naqui Ahmad
Tel: 91-621-2284080
syednizamudin@ yahoo.com
Bharuch UB Center (Gujrat)
Maulana Habibur Rahman Matadar & Dr. Ismail Adam Patel (Director of Program)
Tel: 91-2642-2266518; 91-2642-2242122
iqraub@yahoo. co.in
Aligarh UB Center (U.P)
Mr. Amanullah Khan (Director of Program)
Tel: 91-571-2703865; 91-571-2706235
ak1951@rediffmail. com
Delhi UB Center
Dr. Zafar Mahmood (Director of Program)
Tel: 91-11-26827128; 91-11-26327031
info@godsgraces. org
Anjuman Farz-e-Momir
540, Sufi Tola, Masjid Kale Khan, Old City, Bareilly-43005
Scheme: Farz-e-Momin Award to all students of U.P securing lst Division in High School and Intermediate Examination.
Aqsa Educational & Charitable Trust
Vinobhangar, Tumkur - 572101, Karnataka
Tel. 0816-2211457, 2275786 Email: fida@vsnl.com
Scheme: Conducts Islamic open course Examination and distributes awards to toppers
THIS LIST IS SPONSORED BY TWOCIRCLES.NET

Thursday, January 7, 2010

இஸ்லாம் எனும் வாழ்வியல் வசந்தம்! ( தொடர் )

இஸ்லாம் எனும் வாழ்வியல் வசந்தம்! ( தொடர் )


5. மோரீஸ் புகைல் கமலாதாஸ் - மனமாற்றம்!


இந்தியாவின் தேசத்தந்தை – மகாத்மா காந்தியடிகள் ஒருமுறை இப்படிச் சொன்னார், ‘இந்தியாவின் ஆட்சியதிகாரம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டால் இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா – தலைவர் - உமர் பின் கத்தாப் அவர்களைப்போல் ஆட்சி செய்ய விரும்புகிறேன்’. அஹிம்ஸைவாதி என்று போற்றப்பட்டவர் - ஆர்ப்பாட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர் - தேச நலனையே பெரிதாய் மதித்தவர் - அரைநிர்வாணப் பக்கிரியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் - அறநெறிப் பண்பாளர் - தேசத் துரோகிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு தனது இன்னுயிரை தேசத்திற்குத் தந்தவர். அப்படிப்பட்ட அந்த உத்தமர் காந்தியடிகள் உள்ளத்தில் உமறுப் பெருமகனார் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தார்.


இஸ்லாமியத்தின் ஆளுமை – நபிகள் பெருமானின் நடைமுறை வாழ்வியல் - அந்த வாழ்வியல் நடைமுறைப்படி வாழ்ந்து காட்டிய இஸ்லாமிய கலீபாக்கள் - அமீருல் மூமினீன்கள் - ஆட்சிக் கட்டில் ஏறியும் மன்னர்களாக இல்லாமல் மக்களின் தொண்டர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்ட அந்த முன்மாதிரிகள் - அவர்களில் அண்ணலார் மறைவுக்குப் பின்னர் முதலாவதாக அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களும் இரண்டாவதாக உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அவர்களும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனர். அவரது வாழ்வியலில் மனதை இழந்த மகாத்மாதான் இவ்வாறு மொழிகிறார். இந்தப் பெருமகனார் - உமறு அவர்கள்தாம் ‘முஹம்மது நபிகளின் தலையை வெட்டி வருவேன்’ என்று வீரசபதம் செய்து வெளியே வந்தவர்.


முப்பத்து மூன்று வயதுடையவர் - மூர்க்கங்களில் தம்மை முழுமையாக்கிக் கொண்டவர் - கோபக்குன்றாய் கொதிப்பவர் - உறையிலிருந்து வெளிவரும் வாளை எதிரிகளின் இரத்தம் குடிக்காமல் உறைக்குள் அனுப்புகின்ற வழக்கம் இல்லாதவர் - எதிர்த்து நிற்பவர், எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அடித்து வீழ்த்தும் ஆற்றல் மிக்கவர். தமது அடிமைப் பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள் என்பதற்காக அவளை அடித்து உதைத்துத் துன்புறுத்தி - இரக்கத்தால் அல்ல – அடித்தடித்து கைவலிக்கிறது என்ற காரணத்தால் நிறுத்திக் கொண்டவர் - அப்படிப்பட்ட அந்த உமர்தான் கையில் வாளேந்தி வருகிறார்.


அவர் வாளேந்தி வருகிறார் என்றால் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனம். ஆனால் அன்றோ அவர் வருகின்ற வழியில் அவரது நண்பரே மாட்டிக் கொள்கிறார். உமரின் ஆவேசமும் வேகமும் தெரிந்தவர் அவர். அவரும் இஸ்லாத்தைத் தழுவியவர்தாம். கையில் கிடைத்த அவரது கதையை முடிக்கு முன்பே அவர் உதிர்த்த வார்த்தைகளில் திகைத்துப் போகிறார் உமர்.


‘உமது வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டல்லவா நீவிர் என்னைக் கேட்க வேண்டும்? உமது தங்கையும் தங்கையின் கணவரும் ஏற்கெனவே இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள். அவர்களைக் கேட்பதற்கு உம்மால் இயலவில்லை. என்னைக் கேட்க வந்துவிட்டீராக்கும்?’


உமரின் கோபமும் வேகமும் அப்படியே தங்கை மீதும் அவர்தம் கணவர் மீதும் திரும்புகிறது. வழியிலே இருக்கும் தங்கை வீட்டைக் காணவருகிறார். அங்கே அப்போது நபித்தோழர் ஒருவர் அவர்களுக்கு வேதமறையை ஓதிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். புயலாய் சீறிய உமறு கதவை உடைத்து உள்நுழைகிறார்.


தங்கையும் தங்கைக்குத் துணையாய் வந்த மைத்துனரும் உமறுவின் கைகளால் பந்தாடப்படுகின்றனர். மறை ஓதிக்கொடுத்துக் கொண்டிருந்த நபித்தோழர் மறைந்து கொள்கிறார். இரத்தக் காயம்பட்டு தங்கை தள்ளாடுகிறார். அப்போதுதான் உமறுக்குக் கொஞ்சம் சுயநினைவு வருகிறது. ஒன்றாய் பிறந்து வளர்ந்தவர்கள் - ஒரு தாய்மக்கள் - இளவயதுப்பெண் - சிறுமியாய் இருக்கும்போது ஊட்டி வளர்த்த பாசம் - ஒன்றாய் விளையாடிய நேசம் - அந்த நெகிழ்வு இன்னும் நீர்த்துப் போகாத மனிதம் - உமறுவின் கண்களைத் திறக்கிறது.


‘என்ன ஓதிக் கொண்டிருந்தீர்கள்?’


‘தூயவரைத் தவிர வேறெவரும் தொடமுடியாத தூயமறை!’


‘நான் பார்க்க வேண்டும், எடுத்து வா இங்கே’


‘அதைத் தொடுவதற்கும் ஓதுவதற்கும் உமக்கு என்ன அருகதை இருக்கிறது? அசுத்தமானவர் அல்லவா நீர்?’


தங்கை மறையைக் கொடுக்க மறுக்கிறார். சுவடியிலோ தோலிலோ எழுதப்பட்ட இறைவாசகங்கள். ஒரு சில பகுதிகள் மட்டும். அடிதடியில் கீழே விழுந்துகிடந்த அந்த அற்புதத்தின்பால் உமரின் பார்வை திரும்புகிறது. எடுத்துப் படிக்கிறார். இறைமறையின் அந்த அற்புத சக்தி அவரது உள்ளத்தில் ஊடுருவிப் பாய்கிறது. கதவை உடைத்து உள்நுழைந்தவர் மனக்கதவை, அருள்மறைத் திறந்து வைக்கிறது. அடித்து வதைத்த தங்கையும் மைத்துனரும் அதிசயித்துப் பார்க்கையிலேயே அந்த அதிசயம் நிகழ்கிறது. வாளேந்தி வந்த உமறுவின் கைகளில் இருந்து வாள் கீழே விழுகிறது. இதயம் குளிர்ந்து ஆவியாகி அந்த ஆவித்துளி அழுகைத் துளியாகிக் கரையுடைத்துவிடுகிறது.


அவர்கள் அதிசயித்து நின்று கொண்டிருக்கையிலேயே உமறு வெளியேறுகிறார். பக்கத்தில் அர்கம்(ரலி) எனும் பெயருடைய நபித்தோழர் வீட்டில் நண்பர்களுடன் நாயகம் வீற்றிருக்கின்றார்கள். அண்ணலைக் கண்டு அகம் திறக்கிறார் உமர். இருகரம் நீட்டி அணைத்துக் கொள்கிறார்கள் பெருமானார். ‘கொன்று வருவேன்’ என்று வந்தவர் தம்மையே இஸ்லாத்தில் கொண்டு வந்துவிட்டார். இந்நிகழ்ச்சிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பெருமானார் இறையிடம் இறைஞ்சினார்கள் இப்படி: ‘இறைவா! உமர் - அபூஜஹல் இருவரில் ஒருவரை எனக்குத் துணையாக்கி வை. இஸ்லாம் வளர்ந்து சிறந்திட ஆதரவு செய்’. அந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது.


உமறின் வருகை அபூஜஹல் கூட்டத்துக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. இஸ்லாமியருக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. உமரின் வருகைக்குப் பிறகு இஸ்லாம் துணிந்து நடக்க ஆரம்பித்தது. எதிரிகள் பயந்து நடக்க ஆரம்பித்தனர். அதுவரை மறைவாக நிகழ்த்தி வந்த வணக்க வழிபாடுகள் - கஃபா இறையாலய முற்றத்திலேயே வெளிப்படையாக நடக்க ஆரம்பித்தன.


அத்தகு பேராற்றல் வாய்ந்த அந்த இறைமறை அன்று மட்டுமல்ல - இன்றும்கூட அதிசயிக்கத்தக்க – ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த இறைமறை பற்றி இறைவன் ஓரிடத்தில் கூறுகிறான், ‘இதன்வழி தான் நாடியவருக்கு அவன் நேர்வழி கொடுக்கிறான், தான் நாடியவரை விழி கெடுக்கிறான்’.


இன்றைக்கு வலீது பின் முகைராக்கள் இல்லை – அபூஜஹல்கள் - அபூலஹப்கள் - உம்முஜமில்கள் இல்லை. ஆனால் அவர்களைப் போல் உள்ளங்களைப் பெற்ற சல்மான் ருஷ்டிக்கள் இருக்கிறார்கள் - தஸ்லீமா நஸ்ரின்கள் இருக்கிறார்கள். இந்தக் கழிசடைகளை நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. காலமே அவர்களை அடித்து அப்புறப்படுத்தும்.


அரபி மொழியைப் பேசுகின்றவர்கள் - அரபி மொழியில் திறமையும் தேர்ச்சியும் பெற்றவர்கள் - ஆழ்ந்த ஞானமும் புலமையும் கொண்டவர்கள் அன்றைக்கு – அண்ணலாரை எதிர்த்தவர்களாய் இருந்தார்கள். அன்றைக்கு – அவர்களிடத்தில் ஒரு வழக்கமிருந்தது. அதாவது மக்கத்திற்குப் பக்கத்தில் ‘உக்காள்’ என்ற வியாபாரச் சந்தை இருந்தது. மக்கள் பெருவாரியாகக் கூடுமிடமாகவும் இருந்தது. பேரறிஞர்களும் பெருங்கவி விற்பன்னர்களும் தங்கள் மேதாவிலாசம் காட்டும் மேடையாகவும் அது மிளிர்ந்தது. அங்கே அடிக்கடி கவிதைப் போட்டிகள் நடப்பதுண்டு. வெற்றி பெறுகின்ற கவிதைகளைத் தங்கத்தில் எழுதி அதனைக் ‘கஅபா’ ஆலய முகப்பில் கட்டித் தொங்கவிடும் பழக்கம் இருந்தது. என்னதான் மனிதன் கற்பனையின் உச்சத்திற்குச் சென்று கவிதை யாத்தாலும் - கடந்த காலச் சம்பவங்களைக் கனிவாகச் சொன்னாலும் - இயற்கையின் இயல்புகளை இனிதாகப் பேசினாலும் - வாழ்வின் நடைமுறைகளை வர்ணித்துக் காட்டினாலும் - ஏக இறைவனின் ஒரு வரியின் சிறப்பையேனும் ஒற்றை வார்த்தையையேனும் வெற்றி பெறத்தக்க வகையில் அந்தக் கவிதைகள் சிறப்புறவில்லை. மக்களின் உள்ளங்களை ஊடுருவிச் சென்று ஒளியூட்டும் பான்மை பெற்றதாகவில்லை. அதனால்தான் அருள்மறையின் வாசகங்கள் - வசனங்கள் அவர்களிடம் ஓதிக் காட்டப்பட்ட போதெல்லாம் அவர்கள் தங்களை மறந்தார்கள் - தம் சிறப்புகளை – உள்ளங்களை எல்லாம் இழந்தார்கள். அணியணியாகத் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள். அப்படித்தான் ஒரு சமயம் பெருமானபியவர்கள் அருள்மறையின் ஒரு அத்தியாயம் - ‘நஜ்ம்’ என்று சொல்லக்கூடிய ‘நட்சத்திரங்கள்’ என்று பொருள்படக்கூடிய – அந்த தலைப்பின்கீழ் வரக்கூடிய வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே இஸ்லாத்தைத் தழுவியவர்களும் - தழுவாதவர்களும் இருந்தார்கள். அந்த வசனத்தினை ஓதிக்கொண்டிருக்கையிலேயே பெருமானபியவர்கள் இறைவனுக்குச் சிரவணக்கம் செய்தார்கள். இஸ்லாத்தைத் தழுவாதவர்கள்தாம் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் எனினும் - அந்த வசனங்களின் வலிமை – வேகம் - ஆற்றல் - அற்புதம் - அந்த மக்கள் அனைவரையும் தம்மை மறந்து ஏக இறைவனுக்குச் சிரவணக்கம் செய்ய வைத்தது. அப்படி ஒரு பேராற்றல் அந்த அருள்மறைக்கு இருந்தது. அனைத்தையும் அடக்கியாளும் ஆற்றல் மிக்கவரின் அற்புத வார்த்தைகள் அல்லவோ அவை! அவர்கள் - எவரெல்லாம் அன்று நபி பெருமானாருடன் ஏக இறைவனை வணங்கினார்களோ – அவர்கள் அத்தனை பேரும் பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்ற பேருண்மை இஸ்லாமியத்தின் வரலாற்றில் மிளிரக் காண்கிறோம்.


அப்படிப்பட்ட சிறப்புக்கும் மேன்மைக்குமுரிய அந்த வேத வசனங்கள் அரபிகள் அல்லாதவரை – அரபி மொழி தெரியாதவரை – எப்படியெல்லாம் வசியப்படுத்தி அவர்களையும் இஸ்லாத்தின் பக்கம் இழுத்திருக்கிறது என்பதும் தொடர்ந்து வருகின்ற நீண்ட நெடும் வரலாறாகும். இங்கு அத்தனையையும் எடுத்தெழுதுவதும் விளக்குவதும் நோக்கம் அல்ல. அருள்மறையின் மேன்மைகள் - அவை எடுத்துச் சொல்லும் உண்மைகள் - கடந்த கால சரித்திரங்களை அது படம்பிடிக்கும் பான்மைகள் - மறுக்க முடியாத அதனுடைய அத்தாட்சிகள் - பல்வேறு இடங்களில் ‘அறிவுடையவர்களாக இருந்தால் நீங்கள் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?’ – என்று பலவிடங்களில் சிந்தனைக்குத் தூண்டிலிடும் அதன் தெளிவுகள் - மனித வாக்குகளோ – போக்குகளோ – அதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத உயர்தன்மைகள் - எல்லாம் மற்றவர் மனங்களில் - அதாவது இஸ்லாமியர் அல்லாதவர் மனங்களில் எப்படியெல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இக்கட்டுரைத் தொடருக்கு அவசியம் என்பதால் ஒருசில நிகழ்வுகளையும் அதன் விளைவுகளையும்ம மட்டும் எடுத்துச் சொல்வது நலம் என நினைக்கிறேன்.


அருள்மறையின் அரும்திறமும் பொருட்திறமும் வெறும் ஏட்டளவில் மட்டும் சொல்லி நிறுத்தத்தக்கவையன்று. அதன் ஆழஅகலங்கள் ஆழ்மனதையும் ஊடுருவும் வல்லமை வாய்ந்தவை. அருள்மறையில் ஆதம் (அலை) அவர்கள் முதல் முஹம்மது நபிகள் (ஸல்) ஈறாக பல்வேறு நபிமார்களின் சரிதங்கள் - தேவையான அளவுக்கு விளக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் - லட்சக்கணக்கில் இறைத்தூதர்கள் வந்திருக்கிறார்கள். ‘இவ்வுலகில் இறைத்தூதர்கள் வராத பகுதிகளே இல்லை’ என்று இறைமறைப் பேசுகின்ற அந்த சத்திய வார்த்தைகளை மெய்ப்படுத்துமுகத்தான் - முன்னர் நடந்த பல்வேறு சம்பவங்கள் - ஒரு படிப்பினையாக - இங்கே விளக்கப்படுகின்றன. அப்படி விளக்கப்படுகின்ற சம்பவங்களில் ஒன்று – சரித்திரங்களில் ஒன்றுதான் - பழைய ஏற்பாடு வேதமாக வழங்கப்பட்ட – புதிய ஏற்பாடும் மறுதலிக்காத - மூஸா (அலை) என்று அழைக்கப்படுகின்ற மோஸஸ் அவர்களின் சரித்திரம். அரபியில் ‘மிஸ்ர்’ என்று அழைக்கப்படுகின்ற இன்றைய எகிப்தில் அவர்கள் இறைத்தூதராக இருந்தார்கள். ஓரிறைக்கொள்கையை எடுத்துச் சொல்லும் இனிய பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது – அண்ணல் பெருமானை எதிர்த்த அபூஜஹல் - நபிகளார் காலத்து ‘பிர்அவுன்’ ஆக இருந்ததுபோல – அங்கே மூஸா (அலை) அவர்களை எதிர்த்து ‘பிர்அவுன்’ – ‘பாரோன்’ என்று பைபிள் பேசும் அவனிருந்தான். மூஸா (அலை) அவர்களை எதிர்த்துப் பெருங்கலகம் செய்த பாதகன் மட்டுமில்லை – தன்னை ‘இறைவன்’ என்றே வாதித்தவன் அவன். இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரை அடிமைப்படுத்தி கொடுமை புரிந்துகொண்டிருந்த கொடுங்கோலன் அவன். எத்தனையோ அத்தாட்சிகள் இறைவன் புறமிருந்து அவனுக்குக் காண்பிக்கப்பட்ட பிறகும் - சாத்தானிய வலையில் விழுந்து தன்னை இறைவன் என்று வாதிட்ட அவன் நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்டான். ‘அவனது உடலை உலகத்தார்க்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கி வைப்போம்’ என்று இறைமறைப் பேசுகிறது.


ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளுக்கு முன்னால் - தொல்பொருள் மற்றும் கடல் ஆய்வில் ஈடுபட்டவர்கள் - நைல் நதியில் அவனது உடலைக் கண்டுபிடித்து – அவ்வுடல் இன்றைக்கு எகிப்தில் - பிரமிடுகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட ‘மம்மி’களோடு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் இன்றும்கூட தேவையானால் போய் பார்த்துக் கொள்ளலாம். அந்த அவனது உயிரற்ற உடல் - ஒரு கிறித்துவ மருத்துவர் - பேராசிரியர் - ஆய்வாளர் ஒருவரால் பரிசோதிக்கப்படுகிறது. அவனது உடல் பற்றிக் கூறும் வேதமறை வசனம் அவரது உள்ளத்தில் இஸ்லாமிய ஒளிச்சுடரை ஏற்றி வைத்தது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும் - வேறு வழியில்லை.


மோரீஸ் புகைல் என்று சொல்லப்படுகின்ற அந்த மருத்துவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். எகிப்தின் ‘மம்மி’களை சோதனை செய்து பார்க்கின்ற ஆய்வாளர்களுக்குத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். பிரான்ஸ் தேசத்தின் வேண்டுதலுக்கேற்ப எகிப்து ‘பாடம்’ செய்யப்பட்ட அந்த ‘மம்மி’களை பிரான்ஸ{க்கு அனுப்பி வைத்தது. அப்போது நைல்நதியில் கண்டெடுக்கப்பட்ட ‘பிர்அவுன்’ உடலும் அங்கு வந்தது. ஒரு மன்னனுக்குரிய மரியாதையோடு அவனது உடல் - செத்த உடல் - இறக்கப்பட்டது. அதுவும் சோதனைக்காக மோரீஸின் பார்வைக்கு வந்தது. நீண்டநேர ஆய்வுக்குப்பின் அவனது உடம்பில் அதிகச் சேதம் இல்லாத விபரமும் - உப்புத்தன்மை அவனது உடம்பில் இருக்கும் விபரமும் கண்டறியப்பட்டது. நெடுநேர ஆய்வுக்குப்பிறகு அவர் தமது முடிவை எழுதுகையில், பக்கத்தில் நின்றிருந்த ஒருவர், இந்த உடல் பற்றி அருள்மறை வசனம் கூறுகின்ற கருத்தை அவரது செவிகளில் போட்டு வைத்தார். பிடிவாதமாக மறுத்தார் மோரீஸ்.


அவரது சிந்தனையும் விளக்கமும் வித்தியாசமாக இருந்தன. சாதாரண நிலையில் இருக்கும் எவரென்றாலும் அவரது கருத்தை ஆமோதிக்கவே செய்வர். ஆயினும் இறைமறைக் கூற்றை எவர் மறுக்கவியலும்? மறுக்கவேண்டும் என்ற எண்ணத்திலும் மோரீஸ் கூறவில்லை. அவரது ஆய்வை மட்டுமே வெளிப்படுத்தினார்.


அவர் சொன்னதெல்லாம் இதைத்தாம் - அதாவது ‘மம்மி’களைப்பற்றிய உண்மைகள் வெளி உலகுக்குத் தெரிந்து ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கும் குறைவாகத்தான் ஆகிறது. ஒரு மருத்துவராக இருக்கும் எனக்கே இந்த விஷயங்கள் எல்லாம் இப்போதுதான் தெரிய வருகின்றன. விவிலியத்தில் - பைபிளில் - பாரோனின் மரணம் கூறப்பட்டிருக்கிறதேயன்றி – அவனது செத்த உடல்பற்றி – எந்தத் தகவலும் இல்லை. இந்த செய்தி எப்படி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் முஹம்மது நபிகளுக்குத் தெரியவந்தது?’ என்பதுதான்.


வீட்டிற்கு வந்தபிறகும் அவரது தாகம் தணியவில்லை. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடுகளை எல்லாம் புரட்டிப் பார்த்தும் அவனது – பாரோனின் மரணத்தைத்தவிர அவனது உடல்பற்றிய எந்த சிறுகுறிப்பும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆய்வறிக்கையை எடுத்துக்கொண்டு – அதற்குப்பிறகு – சவூதியில் நடந்த மாநாட்டுக்கு மோரீஸ் புறப்பட்டார். அங்கு ஆய்வாளர்கள் - அறிஞர்கள் மத்தியில் அவர் தமது ஆய்வு முடிவை வெளியிட்டார். அப்போது அருகிலிருந்த ஒருவர் அவனது மரணம் பற்றியும் உடல் பற்றியும் அருள்மறை கூறும் கருத்துக்களை அங்கு படித்துக் காட்டினார்.


‘என்றும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உனது உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்’ - (10-92).


ஏகத்துவத்தை மறுத்தவன் - இறைத்தூதரை மறுத்தவன் - மறுமையை மறுத்தவன் - எத்தனையோ அத்தாட்சிகள் இறைவன் புறமிருந்து இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களால் காட்டப்பெற்றும் சாத்தானிய வலையில் விழுந்து தன்னை சாய்த்துக் கொண்டவன் - அவனது செத்த உடல் பற்றிய ஒரு குறிப்பு – சாதாரண ஒருவரையல்ல – ஒரு மருத்துவரை – பேராசிரியரை – ஆய்வுக்குழுவின் தலைவரை மாற்றியமைத்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அருள்மறையின் அந்த வலிமையை எப்படி விளக்கிச் சொல்ல முடியும் - முழுவதுமாக!


அந்த இடத்திலேயே மோரீஸ் தம்மை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். அவர் கூறினார். நான் ‘இந்த வேதத்தை நம்புகிறேன். என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறேன்’. அதற்குப்பிறகு ஒரு பத்து ஆண்டுகள் குர்ஆன் கூற்றுப்படியுள்ள சில செய்திகளை ஆய்ந்தார். அவற்றை பைபிள் கூற்றுப்படியும் ஒப்பு நோக்கினார். அந்த ஆராய்ச்சியின் விளைவு ‘விஞ்ஞான ஒளியில் குர்ஆன்’ என்றொரு நூல் எழுதினார். இலட்சக்கணக்கில் அந்த நூல் விற்றுத் தீர்ந்தது. இன்னும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. பலர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.


அதைப்போல சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவியிருப்பவர் நம் இந்தியாவில் - கேரளாவைச் சார்ந்தவர் - மலையாள பத்திரிகை உலகின் பழைய ஆசிரியர் - மாத்ருபூமி பத்திரிகை ஆசிரியரின் மகள் - அவரும் டாக்டர்தாம் - கமலாதாஸ் என்ற பெயருடையவர். மாதவி குட்டி என்ற பெயரில் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். அவர் தாயாரும் மிகச்சிறந்த கவிஞர்தாம். இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார்.


மறுஜென்ம நம்பிக்கையும் - இறந்தபிறகு ஒரு காக்காவாக அல்லது குருவி, விலங்காக பிறப்பதில் நம்பிக்கையின்மையும், மரணத்திற்குப்பின் எரியூட்டுதலில் விருப்பமும் இல்லாத அவரது மனதை அருள்மறை மாற்றியிருக்கிறது. ‘என்னுடைய மனதிற்கும் ஆன்மாவுக்கும் இஸ்லாம் விடையளிக்கிறது. அந்த உண்மையில் நான் இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறேன்’ என்கிறார் அவர். இன்று தமது பெயரை ‘ஸ{ரையா’ என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். குர்ஆனில் சில பகுதிகளை மனப்பாடமிட்டிருக்கிறார். இஸ்லாமியம் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இஸ்லாமிய மாநாடுகளில் பங்கேற்கிறார். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளில் மனம் நிறைவடைகிறார். ‘நாலபாட்’ எனும் தமது சொந்த ஊரில் ஒரு பள்ளிவாயிலைக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி எண்ணற்ற அற்புதங்களைப் பேசுகின்ற அருள்மறையில் முன்வேதங்கள் பற்றிய குறிப்புக்கள் உண்டா? முன்வேதங்களில் நபிபெருமானாரைப் பற்றிய முன்னறிவிப்புகள் உண்டா? மற்றைய வேதங்கள் இஸ்லாமியரைப்பற்றிப் பேசுவதுண்டா? அந்த அருள்மறை இந்துப் பெருமக்களைப் பற்றிப் பேசுகிறதா? என்ன பேசுகிறது? அவர்களின் மூலம் என்ன என்பது போன்ற விபரங்களை வருமிதழில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்!


இறையருளால் வசந்தம் மீண்டும் வரும்!


ப.அத்தாவுல்லா

இஸ்லாம் எனும் வாழ்வியல் வசந்தம்!

இஸ்லாம் எனும் வாழ்வியல் வசந்தம்!


4. அருள்மறை காட்டும் அதிசயம்!


ஆதியிறையாலயம் கஅபா அன்றைய நாளில் - அரபகம் - அறியாமையின் உச்சத்தில் நின்றபோது – சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகளால் சூழப்பட்டிருந்தது. அன்றைய வழக்கப்படி அவர்கள் ஆண்|டுக்கு முன்னூற்றறுபது நாட்களையே கணித்திருந்தனர். நாளொன்றுக்கு ஒரு சிலை வீதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிலையை வணங்கி வந்தனர்.


ஏகத்துவத்தின் இடுப்பொடிக்கும் இந்த ஈனச்செயலை அங்கே அரங்கேற்றி வைத்தவன் அம்ருப்னு லுஹய் எனும் பெயர் தாங்கியவன். குஜா கோத்திரத்துத் தலைவனான அந்த லுஹய் சமயச் சடங்குகளில் ஆழ்ந்த நம்பிக்கையும் தீவிர ஈடுபாடும் கொண்டவன். சமயச் சடங்குகள் நாடி பிற தேசங்கள் சென்றும் வழிபடும் தன்மையுடையவன். அப்படி அவன் நடந்த தேசங்களில் ஒன்று ஸிரியா. மக்கத்து மக்களுக்கும் பிறதேச மக்களுக்கும் வாகைக்குரிய வணிகத் தளமாக – வணிகத் தலைமையகமாக அந்நாளில் சிறப்புற்று விளங்கியது. பழம்பெரும் சிறப்புக்களுக்கும் பெருமைகளுக்கும் உரிய உயரிய தலமாக பேர்பெற்றுத் துலங்கியது. அங்கே நடந்து வந்த இந்தச் சிலைவழியாடு – அது ஏதோ இறைவனுக்கு ஒரு உவப்பான செயல் என்று கருதி – அதாவது - இந்தச் சிலை வழிபாடுகள் இறைவனிடம் இன்னும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தித் தரும் என்று தவறாகக் கருதி வழிபட்டு வந்தனர். அந்தச் சிலைகளில் மிகச் சிறப்பாகப் போற்றப்பட்ட ஒரு சிலையின் பெயர் ஹ{பல். அந்தச் சிலையைத்தான் லுஹய் எடுத்து வந்தான். அத்தோடு இன்னும் லாத், உஸ்ஸா, மனாம் எனும் பெயர் கொண்ட சிலைகளையும் எடுத்துவந்தான்.


அந்த ‘ஹ{பல்’ சிலை கஅபா ஆலயத்தின் நடுநாயகமாகப் பொருத்தப்பட்டது. அத்தோடு பல்வேறு சிலைகளும் ‘லாத்’ போன்ற சிலைகளெல்லாம் - தாயிப் நகருக்கு – மக்கத்தைச் சுற்றியிருக்கும் சில நகரங்களுக்கு வழங்கப்பட்டன.


இபுறாஹிம் (அலை) அவர்களின் உருவப்படங்களும் - இதுபோல் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நபிமார்கள் - மற்றும் இறைநேசச் செல்வர்களின் உருவப் படங்களும் அன்று அந்த ஆதியிறை வீட்டை அலங்கரித்தன. இந்த இறையடியார்கள் எல்லாம் இறைவனிடத்தில் மிகவும் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர்கள். இவர்களைத் துணையாகக் கொண்டு அவனை வணங்கினால் ஏற்றம் தரும் ஒரு வணக்கமாக அது அமையக்கூடும் எனும் அறியாமையின் காரணமாக இது நிகழ்த்தப்பெற்றது. சாத்தானிய வலையில் வீழ்கிறோம் என்பது தெரியாமல் - அவன் அழகாக்கிக் காட்டிய இந்த அநாகரிகச் செயல் - சிலைகளாகவும் - உருவப்படக் கலைகளாகவும் ஆலயத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தன.


இறைமறையில் இது குறித்து அவர்கள் அச்சமூட்டப்பட்டனர். இந்த இழிசெயலைக் கண்டித்தும் இதனால் விளையும் பாவங்களைக் குறித்தும் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.


‘திண்ணமாக தனக்கு இணை வைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இது தவிர அனைத்தையும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னித்து விடுவான்’ (4 – 116).


‘சாத்தான் உங்களுக்கு பகிரங்கமான எதிரியாகிய இருக்கிறான். அவனது அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டாம் என்றெல்லாம் இப்படி பல்வேறு இடங்களில் எச்சரிக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் மக்கம் முழுமையாக மன்னர் முஹம்மது நபிகளின் காலடியில் பணிந்துவரும்வரை இந்த செயல் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.


வலீதுபின் முகைரா என்பவன் - மக்கத்தில் அண்ணல் நபிகளை எதிர்பவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லக்கூடியவனாக இருந்தான். இறைமறை அருள்வேதத்தின் அமைப்பும் தெளிவும் - அவை எடுத்துச் சொல்லும் ஆன்ற பொருளும் - உள்ளங்களை ஊடுருவிச் செல்லும் உயர்ந்த நிலையும் - இருண்ட இதயங்களில் ஒளியேற்றிச் சுடர்வீசச் செய்யும் அற்புதமும் அவர்களுக்கு ஒருசேர வியப்பையும் திகிலையும் ஏற்படுத்தியிருந்தன.


எப்போது வேதகட்டளைகளை வெளியில் சொல்லி மக்களை இறைவன்பால் அழைக்க வேண்டிய அந்த உன்னதப் பணியைப் பெருமானார் அவர்கள் செய்ய ஆரம்பித்தார்களோ, அப்போதிருந்தே இஸ்லாத்தில் இணைவோர் எண்ணிக்கைப் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த அற்புதம் அன்றைக்கு மட்டுமல்ல - இறையருளால் இன்றளவும் - இனி இவ்வுலகு உள்ளளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


ஆயினும் அன்றைக்கு - இந்த ஏகத்துவ அழைப்பொலி – ஓரிறைக் கொள்கையை உரத்து மொழிதல் - ‘அல்லாஹ்’ ஒருவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் முஹம்மது நபிகளை அவனது அடியாராகவும் தூதராகவும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அருளப்படுகின்ற அந்த வேதகட்டளைகளை அப்படியே மனதிலேற்று – அதனை வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் - நபிகளாரைப் பின்பற்றி அப்படியே நடந்து கொள்ளும் அந்த ஒழுங்கமைப்பு – உத்வேகம் பெற்று எழுவதை எதிரிகளால் சகித்துக் கொள்ள இயலவில்லை. எப்படியாவது அண்ணல் அவர்களைத் தடுத்தாக வேண்டிய கட்டாயச் சூழல்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.


கஅபா இறையாலயம் புனித ஆலயமாக இருந்ததால் - அங்கு ஏக இறைவனை வழிபட வருவோர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருக்கும். முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களும் - யாத்ரீகர்களும் - வழிப்போக்கர் - மற்றும் பயணிகளும் அங்கு வருவதையும், வந்து தொழுவதையும் முக்கியமாக்கிக் கொண்டிருந்தனர். ஹஜ்ஜுக் காலங்களிலும், ‘ஹஜ்’ அல்லாத மற்றையக் காலங்களிலும் இறையாலயம் சென்று வழிபடுவது – முன்னர் வேதங்கள் வழிப்படியும் - கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ‘ஹஜ்’ அல்லாத காலங்களில் அங்கு வந்து வழிபடும் அந்த நிகழ்ச்சியை ‘உம்ரா’ என்று சொல்வார்கள். ஏகனை வழிபடுவதும் - ஹஜ்ஜுக் கடமைகள்வழி அங்கு அந்த புனித ஆலயத்தை ஏழுமுறை வலம் வருவதும் கடமையாக்கிக் கொள்வார்கள்.


அப்படிப்பட்ட காலங்களில் எல்லாம் பிறதேசத்தவர் பெருமளவு வருவார்கள். அவர்களிடம் நபிபெருமான் சென்று இஸ்லாத்தை எடுத்தியம்புவதும் அவர்கள் ஏற்றுக் கொள்வதும் அதற்குப் பிறகு வெளியூர்க்காரர்கள் தங்களிடங்களில் இஸ்லாத்தை எடுத்துரைப்பதும் - அந்த உண்மையின் பக்கம் மக்கள் அணியணியாகத் திரள்வதும் எதிரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏற்படுத்தாமல் என்ன செய்யும்? அதற்காக அண்ணலை அழித்துவிடவும் ஒழித்துவிடவும் முனைந்தார்கள். அபூதாலிபின் பின்புலம் - அன்னை கதீஜாவின் செல்வ பலம் - அண்ணலைச் சேர்ந்த தோழர்களின் புஜபலம் - அண்ணலின் ஆன்ம பலம் - அத்தனைக்கும் மேலாக ஏக இறைவனின் அருள்பலம் அத்தனையும் ஒன்று சேர்ந்து அண்ணலைக் காத்து நின்றன. அதனால் அழிக்கவும் ஒழிக்கவும் முடியாத நிலையில் அவர்கள் பின்வாங்கி – மக்கத்திற்கு வருகின்றவர்களைத் தடைசெய்வது என்பதும் இயலாமல் - ஆனால் அவர்களிடம் அண்ணலைப் பற்றித் தவறாகவும், அவதூறாகவும் எடுத்துரைப்பது என கங்கணம் கட்டிக்கொண்டார்கள். ஏக இறைவன் அருள்வாக்கை – வஹியின் வருகையை – எழுதப்படிக்கத் தெரியாத நபிகளார் எடுத்துரைக்கும் அந்த வேதவரிகளை மந்திரம் என்றும் மாயச்சொற்கள் என்றும் மொழிந்தனர். அவர்களை சூனியக்காரர் என்று சொன்னார்கள். சோதிடக்காரர் என்று சொன்னார்கள். இறைமறையின் ஓசைநயத்தையும் கருத்தாழத்தையும் கவனத்தில் கொண்டு நபிகளாரைக் கவிஞர் என்று சொன்னார்கள். இன்னும் பைத்தியக்காரர் என்று சொன்னார்கள். இன்னும் எப்படியெல்லாம் வித்தியாசமாக வர்ணிக்க முடியுமோ அப்படியெல்லாம் - மந்திரக்காரர் - மாயக்காரர் - பொய்யர் - என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.


அருள்மறையில் எங்கேனும் குறைகாண முடியுமா என்பதில் குறியாக இருந்தவன் - அந்த வலீதுப்னு முகைரா – அவன்தான் அவர்களுக்கு ஆலோசனை தரக்கூடியவனாக இருந்தான். வேதமறையின் வெளிப்பாடுகளை எல்லாம் நோக்கினான். ஏதேனும் - எங்கேனும் தவறுகாண முடியுமா என்றெல்லாம் துருவினான். முகம் கடுகடுத்தான், சினந்தான், சிந்தையை இன்னும் சிறுமைக்கண்ணோடு குறுக்கிக் கொண்டான். எந்தக் குறையும் காணமுடியாமல் அதன்பிறகு கூடிநின்ற - கூடிவந்த எதிரிகள் கொறித்துப்போட்ட எச்சில் வார்த்தைகளின் இருட்டு முடிச்சுக்களை அவிழ்த்தான்.


‘எத்தனையோ சூனியக்காரர்களைப் பார்த்திருக்கிறோம். இவரிடம் வந்த இந்த சூனியத்தைவிடச் சிறந்ததாக இன்னொரு சூனியம் இருப்பதாகத் தெரியவில்லை. வேதமறையை சூனியம் என்று சொல்வதனைப் போலொரு உண்மையில்லை. இது மனித வாக்குகளின் மேன்மைமிக்க சூனியமாகவிருக்கிறது.


வலீது பின் முகைரா அண்ணலுக்கு இடர் விளைத்தவர்களில் அபூஜஹலைப் போல் முக்கியமானவன். செல்வத்தாலும், சிறப்புக்களாலும் பேர் பெற்றிருந்தவன். அண்ணல் வாக்குகளை உண்மையென அறிந்திருந்தும் ஆணவத்தின் காரணமாகவும் இறுமாப்பு மற்றும் சுயபெருமைகளின் காரணமாகவும் மறுதலித்தவன். பெருநிலங்களுக்குச் சொந்தக்காரன். அக்காலத்தில் அவனது நிலபுலன்களிலிருந்து பெறும் வருமானமே ஆண்டுக்கு கோடி தினார்களைத் தொடும் என்று சொல்லப்படுகிறது. இந்த செல்வம் மற்றும் பத்துப்பிள்ளைகளைப் பெற்றிருந்தான் - அந்தப் பிள்ளைகளால் ஏற்பட்ட கர்வம் - இன்னும் அபூஜஹல் போன்றோரின் தோழமை அவனை அண்ணலை எதிர்க்க வைத்தது. அதனால் இறைவனே கடிந்து இவனை நரகத்துக்குரியவனாக அறிவித்தான். இவனது பெற்ற பிள்ளைகளில் மூவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்களில் மிகச் சிறந்தவர் காலிதுப்னு வலீத். அண்ணல் வாயால் ‘ஸைபுல்லாஹ் - அல்லாஹ்வின் வாள்’ என்று பாராட்டப்பட்டவர்.


முகைரா மொழிந்தான், ‘இறைமறை மனிதக் கூற்றுதான். சூனியமேயன்றி வேறில்லை. தந்தைக்கும்-பிள்ளைக்கும் இடையில், தாரம்-கணவனுக்கிடையில், அண்ணன்-தங்கை-சகோதரர்களுக்கிடையில், மாமன்-மச்சான்-மருமகன் போன்ற உறவுகளுக்கிடையில் இந்த சூனியத்தைக் கொண்டு முஹம்மது பிரித்துவிடுகிறார் என்று சொல்வோம். அதனால் அவரை யாரும் சட்டை செய்ய வேண்டாம் என்று உரத்துக் கூறுவோம்’ என்று அவனும் அவனது தோழர்களும் முடிவெடுத்துக் கொண்டார்கள். அதை நிறைவேற்றிட ஆயத்தமாகிப் புறப்பட்டார்கள். வழியில் காண்போரிடம் எல்லாம் அண்ணலின் புதிய மார்க்கத்தைப் பற்றிய அபாயத்தை முன்மொழிந்தார்கள் - அவர்களின் முன் செல்வதையும் பாவம் என்றார்கள். அவர்களின் மெய்யுரைகளைப் பொய்யுரைகள் என்றார்கள். அவரிருக்கும் பக்கமே போகாதீர்கள் என்றார்கள்.


துபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ என்பவர் மக்கத்தின் பக்கத்து ஊர்க்காரர், பண்பாளர், படித்தவர், சிறந்த கவிஞர். ஹஜ் யாத்திரை காலத்தில் மக்காவுக்கு வந்திருந்தார். அவரை வரவேற்றும் மகிழ்ந்தும் மக்கத்தார் மகிழ்ந்திருந்தனர். ஆனால் அவருக்கு நபிகள் பெருமானைப்பற்றி எதுவும் தெரியாது. எதிரிகளுக்கு அச்சம். எங்கே முஹம்மது இவரையும் தம் பக்கம் இழுத்து விடுவாரோ என்றோர் ஐயப்பாடு. வரவேற்புப் படலங்கள் எல்லாம் முடிந்த பிறகு – விருந்துபச்சாரங்கள் எல்லாம் நடந்த பிறகு – அளவளாவிக் கொண்டிருக்கையில் - அவர்களாகவே ஒரு பொய்ச்சங்கதியை அவிழ்த்து விடுகிறார்கள்.


‘இங்கே முஹம்மது என்று சொல்லக் கூடியவர் தம்மை இறைவனின் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். என்ன மாய சூனியமோ – எவராக இருந்தாலும் அவர்களைத் தம்பக்கம் வசியமாக்கி வளைத்துக் கொள்கிறார். தங்களின் உயர்குலச் சிறப்பும் பெருமையும் நாங்கள் அறிவோம். அந்த மாயவலைக்காரரின் வலை வீழாதிருக்கத் தங்களுக்கு அறிவுறுத்துதல் நமது கடனன்றோ? அதனால் உரைத்தோம். தப்பித்தவறிக்கூட அவர் இருக்கும் பக்கம் நெருங்கி விடாதீர்கள்!’


‘இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி தாங்கள் முன்னரே எச்சரித்தது பற்றி அகமிக மகிழ்கிறேன். இனி அவர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பேன். பஞ்சிருக்கிறதா, உங்களிடத்தில்? கொஞ்சம் தந்தால் வசதியாக இருக்கும். அவர்தம் மாயவுரைகள் செவிகளில் விழுந்துவிடக் கூடாதல்லவா? அவ்வழி செல்கையில் செவியில் வைத்துக் கொள்வது நலமன்றோ?’


நபிகளாரின் மாயமந்திர வார்த்தைகள் காதுகளில் தவறிக்கூட விழுந்துவிடக் கூடாது என்று துபைல் காதுகளில் பஞ்சினை வைத்துக் கொண்டு நடந்தார். ஆயினும் இறைவிதியை எவர் மாற்ற இயலும்?


வழக்கம்போல் கஃபா இறையாலயத்தின் ஓர் ஓரத்தில் உத்தமர் உயர்வானவனை வணங்கிக் கொண்டிருக்கையில் அவ்வழியாக வருகிறார் துபைல். அண்ணலார் ஓதிக் கொண்டிருக்கும் அருள்வேத வசனங்கள் பஞ்சடைக்க மறந்த அவர் செவிகளில் விழுந்து விடுகிறது. பஞ்சைத் தேடியவர் பஞ்சை மறந்தார் - தமது நெஞ்சைத் திறந்தார். வேத வரிகள் - அதன் இனிமையும் சொந்நயமும் கருத்தாழமும் கட்டமைப்பும் துபைலின் விழிகளை அருவிகளாக்கின. எங்கோ ஒளிந்து கிடந்த அந்த நம்பிக்கை ஒளிச்சுடர் அவரது உள்ளத்தை ஒளிமயமாக்கியது. தொழுகை முடிந்தது. துபைலின் பேச்சு தூய நபிகளிடம் தொடர்ந்தது. இஸ்லாமியத்தின் போதனை ஏந்தல் நபிவழி அவரது நெஞ்சத்தில் இறங்கியது. பஞ்சடைக்க மறந்தவர் பஞ்சாய் பறந்தார் - தமது உற்ற நண்பர்களிடமெல்லாம் இஸ்லாத்தை எடுத்து வைத்தார். எதிரிகள் மீண்டும் தம் கைகளால் தங்களையே அறைந்து கொண்டார்.


ழிமாத் அஸ்தீ என்பவர் மற்றொருவர். மாய மந்திரங்கள் கற்றவர். அவரும் மக்கம் வருகிறார். அவரிடத்தும் எதிரிகள் நபிகளார் பற்றி அவதூறு பேசுகின்றனர். ஒருவேளை தாம் மந்திரித்துப் பார்த்தால் ‘முஹம்மது’ சரியாகி விடுவார் என்று தப்புக் கணக்குப் போட்டு விடுகிறார் அஸ்தீ. இறையாலய முற்றத்தில் இறைத்தூதருடன் உரையாடுகிறார்.


‘தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாயவினைக் கோளாறுகளை மந்திரித்துப் பார்க்கவா’ என்கிறார். சாந்த குணத்தின் நற்குணநாதர் அவர்களுக்கு இஸ்லாமியத்தின் இனிய போதனைகளை மட்டும் எடுத்துச் சொல்கிறார். அந்த இத மொழிகளிலும் - இதயத்தை ஈரமாக்கி விழிகளில் நீர் பெருகச் செய்யும் அருமொழிகளிலும் அஸ்தீ மனதைப் பறிகொடுக்கிறார். இது மாங்காய்கூட பறித்துத் தர முடியாத மந்திரம் அல்ல. மந்திரங்களை எல்லாம் மண் கவ்வச் செய்துவிடும் மாபெரும் ஆற்றல் வாய்ந்தது என்பது அந்த மந்திரம் கற்றவரின் மனதில் படுகிறது. இறைத்தூதரின் கைப்பிடித்து இஸ்லாத்தில் இணைந்து கொள்கிறார்.


அதுபோல் மற்றொருவர் ஸ{வைத் இப்னு ஸாமித். அவரும் அறிஞர்தாம். நுண்ணறிவாளர். கவிஞர். உயர்குலச் சிறப்பும் நாகரிகப் பண்பாடும் கொண்டவர். லுக்மானுல் ஹக்கீம் (அலை) எனும் இறைநேயரின் அருமொழிகளை அகம் தாங்கியவர். அவரையும் எதிரிகள் சந்தித்து அண்ணலைக் காண வேண்டாம் என்று தடை போடுகின்றனர். எனினும் காணும் வாய்ப்பு கிடைக்கிறது – அண்ணல் நபிகளுக்கும் அவருக்கும் இடையில் கலந்துரையாடல் நடக்கிறது. லுக்மானுல் ஹக்கீம் அவர்களின் அரிய போதனைகளைச் சிறப்புக்குரியவை என்று செம்மல் நபிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் அந்த இறைநேயருக்கும் இறைவனான ஏகனின் அருள் வேதங்களை அவர் முன்னால் ஓதிக் காட்டுகிறார்கள். புலன்கள் எல்லாம் ஊடுருவிச் செல்லும் அந்தப் புதுமையில் ஸாமித் புல்லரித்துப் போகிறார்.; அதன் சொல்லவொண்ணா சுவையலங்காரங்களிலும் - சுகவலங்காரங்களிலும் சொக்கிப் போகிறார் - மனம் நெக்குருகிப் போகிறார். பெருமானபியவர்களின் கைப்பிடித்து இஸ்லாமிய வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்.


இவை மட்டுமா? இவைபோல் இன்னும் அடுக்கடுக்கான அநேகச் சம்பவங்கள் - ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் அங்கே அந்த மக்க மண்ணில் நாளும் நடந்து வருகின்றன. இப்படியே விட்டால் இந்த ஊரையும் - கொஞ்ச நாளில் இந்த உலகத்தையுமே முஹம்மது - இஸ்லாமாக்கி விடுவார்போல் தெரிகிறது எனும் திகிலுணர்வு அந்தத் தீயவர்களின் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது. முளையிலேயே தடுப்பதற்கான வழிவகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் வைத்துப் பார்த்தாயிற்று. தடையிட தடையிட தடைகளே உடைபடும் அந்த ஒப்பரிய வேதத்தின் ஒளிச்சுவாலை முன் அவர்களால் நிற்க முடியவில்லை. வேறு ஏதேனும் வழிகளில் ‘முஹம்மது’வை வீழ்த்திவிடலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர். ஓங்கரிய செல்வத்தின் அதிபதியாக்கி விடலாமா என்று கேட்கின்றனர். ஒப்பாரும் மிக்காருமில்லா சுவனப் பேரழகியை மணமுடித்து வைக்கலாமா எனக் கேட்கின்றனர். வாழுகின்ற காலமெல்லாம் மக்க நிலத்தை ஆளுகின்ற தலைவராக – அரசராக மணிமுடி சூட்டி விடலாமா என்று கேட்கின்றனர்.


தமது பேச்சும் மூச்சும் இஸ்லாமாகிப்போன - இறைமார்க்கமாகிப் போன பெருமானார் மொழிகின்றார்கள், ‘எனது வலது கையில் சூரியனையும் இடது கையில் சந்திரனையும் தந்தாலும் என்னுள்ளம் மாற மாட்டேன். இறையருளையன்றி வேறு எதனையும் நாட மாட்டேன். உங்கள் வீண்குரலுக்குச் செவிசாய்க்க மாட்டேன். இறைக்கட்டளையை உயிர் உள்ளவரைச் சொல்லாமல் விடமாட்டேன்’ – உறுதிபட எழுந்த அந்த உத்தம நபிகளின் பதிலில் உடைபட்டுப் போகிறார்கள் உதவாக்கரைகள்.


அபூலஹப் - அண்ணலின் பெரிய தந்தை உறவினன். உம்முஜமீல் என்பாள் அந்த உதவாக்கரையின் உறுதுணையாய் வாய்த்தவள். அண்ணலை ஆரம்பகாலத்தில் இருந்தே அநீதியாக எதிர்த்தவன். அராஜக நடைமுறைகளைக் கைக்கொண்டவன். ஆணவ மனதுக்காரன். அடித்தும் அதட்டியும் வதைக்கும் வன்னெஞ்சக்காரன். அவனுக்குத் துணையாக வாய்த்த அந்த பேய், நபிகளார் நடக்கும் நிலம் பார்த்து கல்லையும் முள்ளையும் பரப்பி வைக்கும் கடின மனதுக்காரி. காழ்ப்பும் கசப்பும் கொண்ட நச்சரவு. அவர்கள் இருவரும் சேர்ந்திழைத்த கொடுமைகளுக்காக இறைவனே அவர்கள்மீது கோபப்பட்டான். வேத வசனப்படி அவன் அழிந்தான். விறகு பொறுக்கச் சென்ற அவனது மனைவியும் - ஈச்ச நார்க்கயிறு – அவள் கழுத்தில் சுருக்கிட அழிந்தாள்.


‘அபூலஹபுடைய இரு கைகளும் நாசமாகட்டும் அவனும் நாசமாகட்டும்! அவனுடைய பொருளும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பயனளிக்கவில்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் விரைவில் அவன் நுழைவான். விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நுழைவாள்) அவளுடைய கழுத்தில் ஈச்ச நாரினாலான கயிறுதான் (அதனால் அவள் அழிவாள்).


அதனைப்போல் இன்னொரு அநியாயக்காரன், ‘அறிவின் தந்தையாய்’ போற்றப்பட்டவன் அவன். அண்ணலுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்ட கயவர்களில் தலைமையானவன். இழிகுணமும் இழிந்த செயலும் - கொடுமனமும் கூடா ஒழுக்கமும் - அராஜக அரசியலும் ஆர்ப்பாட்ட குணமும் கொண்ட அக்கினி மனதுக்காரன். அவனது அடாவடிச் செயல்களால் - அண்ணலை எதிர்த்த அறியாமையின் காரணத்தால் ‘அபூஜஹல்’ – ‘அறியாமையின் தந்தை’ எனப் பேர் வாங்கியவன்.


தாருன்னத்வா எனும் குரைஷியரின் தலைமை மண்டபத்தை இவனைப்போன்ற வஞ்சகர்கள்தாம் அலங்கரித்திருந்தனர். ஆதியில் நற்பண்புகளுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட அம்மன்றம், இவனைப் போன்ற கயவர்களின் தலைமையகமாக மாறிப் போயிற்று. அங்கேதான் மக்கத்துக் காபிர்கள் எல்லாம் கூடுவது வழக்கம். நபிகளாரின் இனிய மார்க்கம் தேசங்களை எல்லாம் தழுவிச் செல்லும் தென்றலாக வீசுவதை இந்தத் தீய மனதுக்காரர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.


முஹம்மது நபிகளை எப்படியாவது அழித்து ஒழித்துவிடுவது என்பதுதான் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் முடிவாக இருக்கும் என்று தப்புக்கணக்குப் போடுகின்றனர். அங்கே தலைமை தாங்கி வந்த இந்த அபூஜஹல் அங்கே பேசுகிறான். எவர் முஹம்மதுவின் தலையைக் கொண்டு வருகிறாரோ அவருக்கு நூறு ஒட்டகைகளைப் பரிசாகத் தருவதாக வாக்களிக்கிறான். அவரை வளர விடுவது முன்னோர்களின் மதத்தை அழித்துவிடும் என்கிறான். முஹம்மதுவை ஒழித்துவிடுவது மக்கம் பிழைக்கும் வழியாகும் என்கிறான். நாள்தோறும் வணங்கிவரும் சிலைகளெல்லாம் நாசமாகி விடுவதா என்கிறான் - அவரை அழித்துவிடுவது சிலைகளை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வீரதீரச் செயல் என்கிறான். இப்படி புகைந்து கொண்டிருக்கும் மக்கத்தின் - நபிகளாரின் எதிர்ப்பாளர்கள் மத்தியில் நெய்யூற்றி நெருப்பை வளர்க்கிறான்.


அவனது ஆவேச உரையில் அக்கினித் தழலாய் கையில் வாளேந்தி வந்தது ஓர் உருவம். ‘வென்று வருவேன், முஹம்மது உயிரைக் கொன்று வருவேன். அவரது தலையை உன்னிடம் கொண்டு வருவேன்’ என்று சீறிச் சினந்த அந்தச் சிங்கம் அருள்மறையின் குளிர்நீர்ப் பொய்கையில் குளிர்ந்த விதத்தை இறையருளால் வரும் இதழில் பார்ப்போம்.


இன்ஷா அல்லாஹ் - வளரும்!


ப.அத்தாவுல்லா